அமுல்
ஆவின்
எந்த பாலில்
குளிக்கிறாய்?
தொட்டதும்
புத்துணர்ச்சி
விலைமிகுந்த
நீ குளிப்பதால்
பால்விலை
விண்ணை
தொடுதோ?
வேற்றுமையில் ஒற்றுமை சொல்லித்தரும் வைபவம் இந்தக் கொலு! சைவமும் வைணவமும் ஒன்றென நிரூபிக்க சிவனும் ஹரியும் ஒன்று சேரும் வைபவம்! ஆணும் பெண்ண...
No comments:
Post a Comment