Thursday 9 February 2023

குறள் : 1176

கண்ணம்மாவும்
நானும் அவரை
கண்டோம்
மகிழ்ந்தோம்
சாக்லெட் தினம்
கொண்டாடி
அவள் கண்ணால்
சாப்பிட
நான் நாவால்
சுவைத்தேன்
அவரை அவள்
அதிகம் ரசித்தபோது
நான் கோபப்பட்டேன்
அவள் வருத்தப்பட்டாள்
அவரை பிரியும்நேரம்
அவள் கண்ணீர் சிந்த
நான் இரத்தம் சிந்தினேன்
என் சுகதுக்கத்தில்
பயணிக்கும் சகோதரி!

No comments:

Post a Comment

சாரி

சாரி சொன்னேன் பதிலில்லை புரிந்துகொண்டேன் கோபம் என!