நான்
சலிக்காமல்
வாசிக்கும்
சந்தக்
கவிதையடி.. நீ
விழிக்குள்
ஓவியமாய்
விந்தைக்
கவிதை யடி!!
மொழிக்குள்
மோனையாய்
செழிக்கும்
கவிதையடி.. அழகே நீ...
பழக்கமானவை மறந்துபோகும் அதிகநேரம் அமர்ந்தால் இடுப்பெலும்பு வலிக்கும் முடிஅடர்த்தி குறையும் நரைக்கும் தோல்கள் கடினமாகும் தூக்கம் குறையும் வய...