நான்
சலிக்காமல்
வாசிக்கும்
சந்தக்
கவிதையடி.. நீ
விழிக்குள்
ஓவியமாய்
விந்தைக்
கவிதை யடி!!
மொழிக்குள்
மோனையாய்
செழிக்கும்
கவிதையடி.. அழகே நீ...
மூக்கின் அழகுக்கு முன்னூறு கவிதை படைக்கலாம் கவிதை சமைப்பதைத் தாண்டி மூக்கின் சரிவில் சறுக்கி விழுந்தால் என்னாவது சுயமரியாதைக்கு பங்...