அதிர்ஷ்ட தேவியே,
எனை அணை !
அன்பு மழையே,
எனை நனை !
தேன் குழலே,
எனை இசை !
தென்றல் காற்றே,
எனை தாலாட்டு !
குளிர் நிலவே,
எனை தனி !
சுனை நீரே,
எனை பருகு !
காதல் தீயே,
எனை ஒளிரேற்று !
உன்னில் கரைந்துபோவேன் !
தான் நல்லவன் என எப்படி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள்? தான் எழுதிய தேர்வுத்தாளை தானே மதிப்பிடுவது எப்படி சரியான மதிப்பீடாகும்? நீ நல்லவ...